உணர்வு,ஏகத்துவம்,தீன்குலபெண்மணி,மற்றும் மார்க்க சம்பந்தமான அனைத்து புத்தகங்கள்,CD,DVD வாங்க தொடர்பு கொள்ள-சகோதரர் நாசர்-செல்-9944402101,சகோதரர் மீரான்-செல்-9994049484

Free HTML Codes

Monday, March 14, 2011

சேலம் சூரமங்கலத்தில் தெரு முனை பிரச்சாரம்


13.03.11 ஞாயித்துக்கிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூரமங்கலம் கிளை சார்பாக ஜங்ஷன் தர்மாநகர் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர் சகோதரர் ரிழ்வான் சஹாபாக்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் எழுச்சியாக உரையாற்றினார்.