உணர்வு,ஏகத்துவம்,தீன்குலபெண்மணி,மற்றும் மார்க்க சம்பந்தமான அனைத்து புத்தகங்கள்,CD,DVD வாங்க தொடர்பு கொள்ள-சகோதரர் நாசர்-செல்-9944402101,சகோதரர் மீரான்-செல்-9994049484

Free HTML Codes

Wednesday, March 30, 2011

சேலம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்


 30.03.11 புதன் அன்று சேலம் மாவட்டம் சார்பாக சேலம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முன்னாள் ஆசிரியை ஆலிமா ஜீனத் எதார்த்ததை புரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் 50 பெண்கள் கலந்துகொண்டார்கள். 
s.nazer tntj salem

Tuesday, March 29, 2011

சேலம் மாவட்டத்தில் தாவா பணி

28.03.11 சேலம் மாவட்டம் முன்னால் திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் அழகரசுவின் மகன் சகோதரர் அரசு என்பவருக்கு இஸ்லாம் குறித்த அடிப்படை கொள்கையை எடுத்து சொல்லி அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக குர் ஆன் கூ றும் ஓரிறைக்கொள்கை, திருக்குர் ஆ னில் அறிவியல் சான்றுகள் என்ற புத்தகங்கள் மற்றும் T N T J  VS திராவிட கழகம் விவாத D V D வழங்கப்பட்டது,

Monday, March 28, 2011

சேலம் இலவச ஆம்புலன்ஸ் சேவை

28.03.11 அன்று சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த துளசிராமன் என்ற சகோதரர் தன் மனைவியி டம் சண்டை போட்டு தன் மேல் மண்எண்ணெய் ஊற்றிபற்ற வைத்துக்கொண்டு பலத்த காயம் அடைந்து உயிர்ருக்கு போராடி கொண்டிருந்த செய்தி ஆம்புலன்ஸ் சேவைக்கு கிடைத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் .இந்த சேவை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.tntj salem nazer

சேலம் சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான்


28.03.11 மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா பாத்திமா நற்பண்புகள்என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.s.nazer tntj salem

சேலம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்


26.03.11 அன்று சேலம் சூரமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த ஆலிமாக்கள் சகோதரி சஹானா இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை என்ற தலைப்பிலும் சகோதரி சப்நம் ஒழுக்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

Sunday, March 27, 2011

சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்


26.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம்நிஷா வீண்விரையம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.
s.nazer tntj salem

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்



27.03.11 அன்று மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி பாத்திமாஅவர்கள் நற்குணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் 60 பெண்கள் கலந்துகொண்டார்கள்
s.nazer tntj salem

சேலம் பச்சபட்டி குஞ்சான் நகரில் தெரு முனை பிரச்சாரம்


25.03.11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்ட்டி கிளை சார்பாக குஞ்சான் நகர் பகுதியில்  தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சேலம் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் வஹாப் உரையாற்றினார்,s.nazer tntj salem

சேலம் மாவட்டத்தில் தாவா பணி


 சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்று மத சகோதரர் ராஜ் என்பவரிடம் இஸ்லாம் குறித்த அடிப்படை கொள்கையை எடுத்து சொல்லி அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக 23.03.11 அன்று குர் ஆன் கூ றும் ஓரிறைக்கொள்கை,மற்றும் திருக்குர் ஆ னில் அறிவியல் சான்றுகள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.s.nazer tntj salem

சேலம் ,மாற்று மத சகோதரர்களுக்கு தாவா பணி

24.03.11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக மாற்று மத சகோதரர் சௌந்தரராஜன் அவர்களுக்கு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளை விளக்கி அவர்களுக்கு திருக் குர்  ஆனில்அறிவியல் சான்றுகள் பாகம்-1&2 ஆகிய புத்தகம் வழங் கப்பட்டது.

Wednesday, March 23, 2011

சேலம் மாவட்டம் டாக்டர் பிந்து சரவணன் அவர்களுக்கு திருக்குரான் அன்பளிப்பு

23.03.11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சேலத்தில் பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் பிந்து சரவணன் அவர்களுக்கு ஆங்கில மொழியி ல் உள்ள திருக்குர்ஆனை அன்பளிப்பாக வழங்கி சகோதரிக்கு இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளை விளக்கி தாவா செய்யப்பட்டது .

சேலம் செவ்வாய்பேட்டை பெண்கள் பயான்


23.03.11 புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக செவ்வாய்பேட்டை
பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை சகோதரி ஜன்னத்துல் பிர்தொவ்ஸ் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில்,60 பெண்கள் கலந்துகொண்டாகள்

சேலம் ஆம்புலன்ஸ் சேவை

22.03.11 இரவு 1 மணிக்கு சேலம் ஆறுமுகநகர் 5வது தெருவில் வசிக்கும் சகோதரி பாத்திமா அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

Sunday, March 20, 2011

சேலம் சூரமங்கலத்தில் தெரு முனை பிரச்சாரம்.


20.03.11 ஞாயித்துக்கிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூரமங்கலம் கிளை சார்பாக ஜங்ஷன்அம்மாபாளையம் மெயின் ரோடு பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர் சகோதரர் ஜாகிர் ஹுசைன் ஷிர்க் என்ற தலைப்பில் எழுச்சியாக உரையாற்றினார்.

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்

20.03.11 அன்று மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி பாத்திமா அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

19.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம்நிஷா நற்பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.

சேலம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்

19.03.11 அன்று சேலம் சூரமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த ஆலிமாக்கள் சகோதரி ஜன்னத் நேசிப்போம் என்ற தலைப்பிலும் சகோதரி   பாத்திமா நிலு புறக்கணிக்கபடும் குர்ஆன் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

Saturday, March 19, 2011

சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் தாவா

18.03.11 வெள்ளிக்கிழமை மாலை சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் மாற்றுமதசகோதரர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்செய்யப்பட்டது, இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை, என்கிற நோட்டீஸ் மாற்று மத சகோதரர்களுக்கு வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டது,இதில் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்வாஹாப் உரையாற்றினர்.

Wednesday, March 16, 2011

சேலம் செவாய்பேட்டையில் பெண்கள் பயான்

16.03.11 புதன்கிழமை அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக செவாய்பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை சகோதரி ஜன்னத்துல்பிர்தொவ்ஸ்அவர்கள் ஓழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில்,50 பெண்கள் கலந்துகொண்டாகள்

Tuesday, March 15, 2011

சேலம் சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான்


15.03.11 மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம்நிஷா பாவங்களும் ஆதற்குரிய தண்டனையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.



சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபேட்டை பகுதியில் தெரு முனை பிரச்சாரம்

14.03.11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக ஆத்தூர் நகரம்  நரசிங்கபேட்டை பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது, அதில் ஆத்தூர் கிளை தலைவர் சகோதரர் ஜாகிர் அவர்கள் உரையாற்றினார்.

சேலம் பாத்திமா நகரில் தெரு முனை பிரச்சாரம்


14.03.11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக பாத்திமா நகரில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சேலம் மாவட்ட துணை தலைவர் சகோதரர் அப்துல்வாஹாப் பொறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்

சேலம் மாவட்டம் காட்டுகோட்டைகிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்

14.03.11 அன்று சேலம் மாவட்டம் காட்டுகோட்டை கிராமத்தில் பள்ளிவாசல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம் ஆத்தூர் கிளையை சேர்த்த புதிதாக இஸ்லாத்திற்கு வந்த சகோதரர் அமீர் அவர்கள் பித்தத் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம்

14.03.11  சேலம் மாவட்டம்  கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம் மாவட்ட ஆத்தூர் கிளை தலைவர் சகோதரர் ஜாகிர் மறுமை வெற்றிக்கு என்ன வழி என்ற தலைப்பில் உரையாற்றினார் 

Monday, March 14, 2011

சேலம் மொஹிதீன் மவ்லுத் நோட்டீஸ் விநியோகம்

12.03.11 அன்று சேலம் பச்சபட்டி கிளை சார்பாக மொஹிதீன் மவ்லுத் தை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக இந்த நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்

13.03.11 அன்று மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா அவர்கள் நபி வழி நடந்தால் நரகம் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சேலம் சூரமங்கலத்தில் தெரு முனை பிரச்சாரம்


13.03.11 ஞாயித்துக்கிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூரமங்கலம் கிளை சார்பாக ஜங்ஷன் தர்மாநகர் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர் சகோதரர் ரிழ்வான் சஹாபாக்களின் தியாகங்கள் என்ற தலைப்பில் எழுச்சியாக உரையாற்றினார்.

சேலம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்

12.03.11 அன்று சேலம் சூரமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த ஆலிமாக்கள் சகோதரி ஆசிரா சோதனைகளை சாதனை ஆக்குவோம்என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா நபி வழியில் பெண்களின் உரிமைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

12.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம்நிஷா பெற்றோரைப் பேணுதல்என்ற தலைப்பில்சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.

Friday, March 11, 2011

சேலம் அம்மாபேட்டை நவாப் காலனியில் தெரு முனை பிரச்சாரம்,

     11.03.11   வெள்ளி அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக,சேலம் அம்மாபேட்டை நவாப்காலனியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சேலம் மாவட்ட துணைதலைவர் சகோ. அப்துல் வஹாப் உரையாற்றினார்

Thursday, March 10, 2011

சேலம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்


 09.03.11 அன்று சேலம் மாவட்டம் சார்பாக சேலம் செவ்வாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி முன்னாள் ஆசிரியை ஆலிமா சுமையா நற்பன்புகளுக்கு ஏன் தட்டுப்பாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் 50 பெண்கள் கலந்துகொண்டார்கள்.

சேலம் கிறிஸ்தவ சகோதரருக்கு திருக்குர் ஆன் அன்பளிப்பு

 சேலம் மாவட்டத்தில் பிரபலமாக இருக்கும் கிறிஸ்தவ சகோதரர் A.G சௌந்தர்ராஜன், சுகமளிக்கும் கூட்டம் நடத்தும் இவரிடம் இஸ்லாம் குறித்த அடிப்படை கொள்கையை எடுத்து சொல்லி அவருக்கு 9.03.11 அன்று திருக்குர் ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

சேலம் அசோக் நகரில் தெரு முனை பிரச்சாரம்

08.03.11 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி யில் பயிலும் சகோதரர் சென்னை முகம்மது அவர்கள் மவ்லூத் ஓதுவதினால் ஏற்படும் தீமைகள் என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

சேலம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்

05.03.11 அன்று சேலம் சூரமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியை சேர்ந்த ஆலிமாக்கள் சகோதரி சைபுநிஷா சுவர்க்க வாழ்க்கையை நேசிப்போம் என்ற தலைப்பிலும் சகோதரி ஜீனத் நிஷா உண்மை பேசும் போது ஏற்படும் சோதனைகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்


05.03.11 அன்று சேலம் மாவட்டம் சார்பாக சேலம் கோட்டை பார்க் தெரு மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது,அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம் நிஷா அவர்கள் அலட்சியமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Friday, March 4, 2011

சேலம் பச்சபட்டி குஞ்சான் நகரில் தெரு முனை பிரச்சாரம்

04.03.11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்ட்டி கிளை சார்பாக குஞ்சான் நகர் பகுதியில்  தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சேலம் மாவட்ட துணைத்தலைவர் அப்துல் வஹாப் உரையாற்றினார்,

சேலம் மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி

04.03.11 அன்று கோனேரிபட்டியை சேர்த்த சகோதரர் அப்துல் ரசாக் சிறுநீரக கோளாறு சிகிச்சைக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக ரூபாய்1500 மாவட்ட தலைவர் நாசர் வழங்கினார்

சேலம் மஸ்ஜித் தவ்ஹித் கட்டிட பனி நிறைவடைந்தது

சேலம் அறுமுக நகர் மஸ்ஜித் தவ்ஹித் பள்ளிவாசல் மற்றும்  தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட தலைமையகம் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஜும்மாவிற்கு கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டதால் பெண்கள் தொழுகைக்காக சுமார் பதினேழு லட்சம் செலவில் கடந்த எட்டு மாதமாக  முதல் மாடி கட்டிட பணி நடைபெற்று வந்தது இப்பணி  இந்த வாரம் நிறைவடைந்து இன்ஷாஅல்லாஹ் வருகிற  ஜும்மா முதல் செயல்படும்   பெண்கள் முண்ணுற்றி ஐம்பது பேர்  தாராளமாக இப்பள்ளியில்தொழ லாம் .  அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, March 3, 2011

சேலம் செவாய்பேட்டையில் பெண்கள் பயான்


02.02.11 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக செவாய்பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை சகோதரி ஷாகிரா அவர்கள் நபிகள் நாயகம்( ஸல்)அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.