உணர்வு,ஏகத்துவம்,தீன்குலபெண்மணி,மற்றும் மார்க்க சம்பந்தமான அனைத்து புத்தகங்கள்,CD,DVD வாங்க தொடர்பு கொள்ள-சகோதரர் நாசர்-செல்-9944402101,சகோதரர் மீரான்-செல்-9994049484

Free HTML Codes

Sunday, April 3, 2011

சேலம் சூரமங்கலத்தில் தெரு முனை பிரச்சாரம்


03.04.11 ஞாயித்துக்கிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சூரமங்கலம் கிளை சார்பாக ஜங்ஷன் பகுதியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது,அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மாணவர் சகோதரர் முஹம்மது ஓர் இறை கொள்கை என்ற தலைப்பில் எழுச்சியாக உரையாற்றினார்.

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்


03.04.11 அன்று மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா அவர்கள் ஈமானின் உறுதி வேண்டும்என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சேலம் சூரமங்கலம் கிளையில் பெண்கள் பயான்


02.04.11 அன்று   சேலம் சூரமங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது
 அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை ஆலிமா ஜீனத் எதார்த்ததை புரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில்லும், அலீமா ரஜினா தடுக்கபட்ட பொருட்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் பல பெண்கள் கலந்துகொண்டார்கள். 

Saturday, April 2, 2011

சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

2.04.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆலிமா பாத்திமா நகரம் என்ற தலைப்பில்சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.

சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சீரமைப்பு

1.03.11வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை பொதுகுழு கூட்டப்பட்டு கிளை பணிகளை மேலும் சிறப்பாக செய்ய ஆலோசனை செய்யப்பட்டது .இந்த கூடத்திற்கு மாநில துணைத்தலைவர் சகோதரர் கோவை ரஹீம் கலந்துகொண்டு பல ஆலோசனைகளை வழங்கினார்,

Friday, April 1, 2011

சேலம் மாவட்டம் கனவாய்காடு பகுதியில் தெரு முனை பிரச்சாரம்

31.03.11 அன்று சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரம் கனவாய்காடு பகுதியில் தெரு முனை பிரச்சாரம் சேலம் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்றது,அதில் ஆத்தூர் கிளை தலைவர் சகோதரர் ஜாகிர் இறை அச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுபேட்டை நகரத்தில் தெரு முனை பிரச்சாரம்

31.03.11 அன்று இரவு சேலம் மாவட்டம்  ஆத்தூர் புதுபேட்டை பகுதியில் தெருமுனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம்  ஆத்தூர் கிளையை சேர்த்த புதிதாக இஸ்லாத்திற்கு வந்த சகோதரர் அமீர் அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்   s.nazer tntj salem

சேலம் மாவட்டம் காட்டுகோட்டைகிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்

31.03.11 அன்று சேலம் மாவட்டம் காட்டுகோட்டை கிராமத்தில் பள்ளிவாசல் சந்தில் தெருமுனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம் மாவட்ட செயலாளர் சகோதரர் அப்துல் சுபான்அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்s.nazer tntj salem

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம்

31.03.11 அன்று சேலம் மாவட்டம்  கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம் மாவட்ட துணை தலைவர் அப்துல் வாஹாப் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் s.nazer tntj salem