உணர்வு,ஏகத்துவம்,தீன்குலபெண்மணி,மற்றும் மார்க்க சம்பந்தமான அனைத்து புத்தகங்கள்,CD,DVD வாங்க தொடர்பு கொள்ள-சகோதரர் நாசர்-செல்-9944402101,சகோதரர் மீரான்-செல்-9994049484

Free HTML Codes

Monday, February 28, 2011

சேலம் கங்கவல்லி கிராமத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா


28.02.11 அன்று சேலம் மாவட்டம் கங்கவல்லி கிராமத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா பணி செய்யப்பட்டது, இஸ்லாம் கூ றும் கடவுள் கொள்கை என்ற நோட்டீஸ்கள் ,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்களை மாற்று மத சகோதரர் ஆறுமுகம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு ,அவர்களுக்கு இஸ்லாம்  பற்றிய அடிப்படைகளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆத்தூர் நகர கிளை செயலாளர், புதிதாக இஸ்லாத்துக்கு வந்த சகோதரர் அமீர் அவர்கள் எடுத்து கூறினார்கள்

சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்

27.02.11 அன்று மாலை 4 மணிக்கு சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா அவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரத்தில் தெரு முனை பிரச்சாரம்

27.02.11 அன்று இரவு 8 மணிக்கு சேலம் மாவட்டம்  ஆத்தூர் நகரத்தில் தெருமுனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம்  ஆத்தூர் கிளையை சேர்த்த புதிதாக இஸ்லாத்திற்கு வந்த சகோதரர் அமீர் அவர்கள்     உரையாற்றினார்

சேலம் மாவட்டம் காட்டுகோட்டைகிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்


27.02.11 அன்று சேலம் மாவட்டம் காட்டுகோட்டை கிராமத்தில் பள்ளிவாசல் சந்தில் தெருமுனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம்  ஆத்தூர் கிளை தலைவர் சகோதரர் ஆத்தூர் ஜாகிர் அவர்கள்      உரையாற்றினார்

சேலம் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம்

27.02.11  சேலம் மாவட்டம்  கடம்பூர் கிராமத்தில் தெரு முனை பிரச்சாரம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக நடைபெற்றது,இதில் சேலம் மாவட்ட துணை தலைவர் அப்துல் வாஹாப் உரையாற்றினார் 

சேலத்தில் அவசரகால ரத்ததானம்

26.02.11 அன்று சேலம் வினாயகா மிஷின் ஹாஸ்பிட்டல்லில் சம்சாத் பேகம் என்ற பெண்மணிக்கு open heart surgery செய்வதற்கு B POSITIVE வகை ரத்தம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர் இஸ்மாயில் அவர்கள் கொடுத்தார்கள்.

சேலம் பச்சபட்டி ஆறுமுகநகரில் தெரு முனை பிரச்சாரம்


25.02.11 அன்று சேலம் மாவட்டம் பச்சபட்டி ஆறுமுகநகர் பள்ளிவாசல் தெருவில், தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சேலம் மாவட்ட துணைதலைவர்  பெற்றோர்ரை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சேலம் செவாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான்

 23.02.10 அன்று சேலம் மாவட்டம் சார்பாக சேலம் செவாய்பேட்டை வாசகசாலை தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியை அலீமா ஜீனத் உரையாற்றினார்.இதில் 40 பெண்கள் கலந்துகொண்டார்கள். 

சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்


19.02.11 அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா பாத்திமா சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலத்து கொண்டார்கள்.

Wednesday, February 23, 2011

சேலம் செவ்வாய் ‍பேட்டை யில் பெண்கள் பயான்

16.02.11 புதன் அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் செவ்வாய் ‍பேட்டை கிளை சார்பாக பெண்கள் பாயன் நடைபெற்றது இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆசரியர் சகோதாரி ஜன்னத்பிர்தொவஸ் உரையாற்றினார் ,இதில் 40 பெண்கள் கலந்து கொண்டார்கள்.

சேலம் ,கிச்சிப்பாளையம் அசோக்நகரில் பெண்கள் பயான்

20.02.11 அன்று சேலம் கிச்சிப்பாளையம் அசோக்நகரில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்ட பச்சபட்டி அறுமுகநகர் கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம் நிஷா மற்றும் சகோதரி கள் ஹரிஷா, அய்ஷா,ஆகியோர் உரையாற்றினர்,

சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்

19.02.11 அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா பாத்திமா சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலத்து கொண்டார்கள்.

Saturday, February 19, 2011

சேலம் , இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டீஸ் விநியோகம்,


18.02.11 சனி கிழமை சேலம் மாவட்ட தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இஸ்லாம் கூரும் கடவுள் கொள்கை, என்கிற நோட்டீஸ் மாற்று மத சகோதரர்களுக்கு பரவல்லாக விநியோகம் செய்யப்பட்டது,

Friday, February 18, 2011

சேலம் ,அம்மாபேட்டை நவாப் காலனியில் தெரு முனை பிரச்சாரம்,

18.02.11   வெள்ளிக்கிழமை  இரவு
சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக,சேலம் அம்மாபேட்டை நவாப்காலனியில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சேலம் மாவட்ட துணைதலைவர் சகோ. அப்துல் வஹாப் உரையாற்றினார்



Wednesday, February 16, 2011

சேலம் மவ்லுத் நோட்டீஸ் விநியோகம்

சேலம் பச்சபட்டி கிளை சார்பாக மவ்லுத் தை கண்டித்து சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக இந்த நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது

சேலம், T N T J நிர்வாகிகள் உஷார்


சேலம் மாவட்ட நிர்வாகிகளிடம் இப் புகைப்படத்தில் இருக்கும் பெண்மணி கதிஜா பீவி [50] தனக்கு cancer இருப்பதால் சாகும் தருவாயில் இருப்பதாகவும் மருத்துவம் செய்யவில்லை என்றால் மௌத்தாகி விடுவேன் என்றும்,மருத்துவம் செய்ய உடனடியாக உதவி செய்யுமாறும் கோரிக்கை வைத்து அதற்குண்டான SCAN REPORT,XR AY ,  மருத்துவரின் கடிதம் அதற்கும் மேலே ஜமாஅத் கடிதம், வி.ஐ.பி பரிந்துரை கடிதம், ஐந்தாறு பள்ளிவாசல் லெட்டர் பேடில் கடிதம், எட்டு தவ்ஹீத் பள்ளிவாசலில்                                                                                                                                                                                                              வசூல் செய்த விபரம் என்று அவர் அளித்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக ஆராய்ந்து பார்த்த போது எல்லாமே பெயர் மாற்றப்பட்ட XRAYமருத்துவமனை அளித்த ரிப்போர்ட் ஒரிஜினல் பெயர் நீக்கப்பட்டு இந்த பெண்மணி பெயர் ஒட்டி ஜெராக்ஸ் எடுத்ததை காண முடிந்தது. ஒரு ரிப்போர்ட்டில் BRAIN SURGERYஎன்றும் மற்றொன்றில் BREAST CANCER என்றும் எல்லாம் போலியான ஆவணங்கள் என்று தெரிந்ததும் எல்லாவற்றையும் கைப்பற்றி 50 வயது முஸ்லிம் பெண் என்ற காரணத்தால், காவல் துறையிடம் ஒப்படைக்காமல், நன்கு உதைத்து அனுப்பப்பட்டார் .ஆயிரக்கணக்கில் இந்த முறையில் வசூல் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது, தவ்ஹீத் சகோதரர்கள் மருத்துவ உதவி செய்யும்போது மிக கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

சேலம் பார்க் தெரு மர்கஸ்

 ஜும்மா தொழுகை மட்டும் நடத்து கொண்டு இருந்த சேலம் கோட்டை பார்க் தெரு மர்கஸ்சில் அல்லாஹ்வின் பெரும் கிருபையால் 11.02.11 வெள்ளிக்கிழமை முதல் ஐவேளை தொழுகை ஆரம்பம் செயயபட்டது  ,இன்ஷாஅல்லாஹ் பார்க் தெருவில் வசிக்கும் கொள்கை சகோதரர்கள் பெறும் பயன் அடைவார்கள்

சேலம் த ர்பியா

13.02.11 அன்று சேலம் மாவட்ட தலைமையகத்தில் உள்ள மஸ்ஜிதுல் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் பச்சபட்டி கிளைக்கு தர்பியா முகாம் நடைபெற்றது. காலை 10.மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு முடிவடைந்தது. இதில் மாநில தாயி திருப்பூர் அஹமது கபிர் அவர்கள் சிறப்பாக பயிற்சி அளித்தார். பச்சப்பட்டி கிளை சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.

சேலம் ஒன்தபில்லை காடு பெண்கள் பயான்

13.2.11 அன்று மாலை சேலம்  ஒன்தப்பில்லை காடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற  ஆலிமாக்கள் பாத்திமா மற்றும் இப்ராஹிம் நிஷா உரையாற்றினர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.


: சேலம் பெண்கள் பயான் கோட்டை



12.02.11 அன்று தமிழநாடு தவ்ஹித் ஜமாஅத் சேலம் மாவட்டம்சார்பாக கோட்டை பார்க் தெரு மர்கஸஸில்   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா சகோதரி இப்ராஹிம் நிஷா உரையாற்றினார்.

சேலம் தெரு முனை பிரச்சாரம்

11.02.11  வெள்ளிகிழமை மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக பச்சப்பட்டி அசோக் நகரில் தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட செயலாளர் சகோ .அப்துல் சுபான் உரையாற்றினார்.


சேலம் காதலர்தினம் எதிர்ப்பு நோட்டீஸ் விநியோகம்

காதலர்தினம் எதிர்ப்பு நோட்டீஸ் சேலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கலில் 11.02.11 வெள்ளிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது,  வெள்ளி மாலை சேலம் பஸ்ஸ்டான்ட்டில் காதலர்தினம் எதிர்ப்பு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது


சேலம்தெருமுனை பிரச்சாரம்

 சேலம் கிச்சிபாளையம் அசோக் நகரில் இன்று 04.02.11 வெள்ளி கிழமை மாலை 7 மணிக்கு பச்சபபட்டி கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது

மாவட்ட தாயீ சஹோ அப்துல்வாஹாப் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

pengal bayan in salem

சேலம் பச்சபட்டி ஆறுமுக நக ரில் 31 .1.11  திங்கள் கிழமை பெண்கள் பயான் நடத்தது  அதில் சகோதரி மஜிதா சிறப்புரை ஆற்றினார்
அதில் 30    பெண்கள்  கலந்து கொண்டார்கள்

சேலத்தில் தாவா பணி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சேலத்தில் முக்கியமான 15  இடங்களை தேர்வு செய்து ,நிரந்தரமாக அந்த இடங்களில் மாதத்திற்கு ஒரு முறை குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விளம்பர ஏற்பாடு முஸ்லிம் மற்றும் மாற்று மத சகோதரர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

சேலம் ஆவசரகால ரத்த தானம்


சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 1.02.11 முதல் - 12.02.11 வரை மூன்று இடத்தில் அவசர கால ரத்தம் தானம் செய்யபட்டது.  சகோ ஷாநவாஸ், சகோ ஜப்பீர், சகோ முஸ்தபா, ஆகிய மூவரும் குருதி கொடை அளித்தார்கள்

salem blood donation camp

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சேலம்  மாவட்டம் கோட்டை  கிளை சார்பாக  மாபெரும்  இரத்த  தான முகாம் சென்ற ஞாயிற்றுக் கிழமை  நடத்தப்பட்டது .பார்க் தெரு கிளை தலைவர்  சகோ .ஹாரூன் அவர்கள்  தலைமையில்  நடந்த  இந்த  முகாமில் அருபத்தைந்ஹ்துபேர்     65 குருதி தானம்  அளித்தார்கள்.